ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, February 21, 2008

இந்த வலைப்பூ தை கவிதை இதழுக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் தை இதழுக்காக தனியே வலைதளம் உருவாக்கப்பட்டுவிட்டதால் இவ்வலைப்பூ தை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுடைய கவிதை ஆர்வலர்களுக்கான தளமாக இயங்க உள்ளது. இத்தளத்தில் கவிதை ஆர்வலர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடலாம்.தை கவிதைக் களத்தில் எங்களோடு இணைந்து இயங்க விருப்பமுள்ள கவிதைத் தோழர்கள் மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளுங்கள்.

இத்தளம் உலகத்தமிழ்க் கவிஞர்களுக்கான இணைப்புப் பாலமாகவும், புதியவர்கள் தங்களைப் பட்டைத்தீட்டிக்கொள்ளும் களமாகவும் இயங்கும். இத்தளம் அண்ணன் அறிவுமதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும்.

மின்னஞ்சல்:thaiithaz@gmail.com
வலைதளம்:www.thai.tamilveli.com